நிதித் திணைக்களம்
நிறுவனத்தின் சீரிய செயற்பாட்டுக்கு உகந்த பௌதீக சூழலை வழங்கி வசதியாக்குதல்
நிதித் திணைக்களமானது, நிதி முகாமை, தே.க.நி இன் நிதிப்பகிர்வு வினியோகங்களைப் பெற்றுக்கொள்ளல் களஞ்சியப்படுத்தல் என்பவற்றுக்கு பொறுப்பாக உள்ளது.
நிர்வாகத் திணைக்களமானது ஆளணி முகாமை தே.க.நி நிருவாகத் தொழிற்பாடு என்பவற்றைக் கையாள்வதுடன் நிறுவன அலுவல்களின் முகாமை விதிகளை ஒழுங்கு முறையில் உருவாக்கல்.
பொறியியல் சேவை திணைக்களமானது கட்டடங்களுடன் தொடர்புடைய சகல விடயங்கள் கீழ்கட்டமைப்பு, பாதுகாப்பு தங்குமிட வசதி என்பவற்றுடன் தொடர்புடைய விடயங்களுக்குப் பொறுப்பாக உள்ளது.